Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதுதான் எனக்குப் பயமாக உள்ளது… கபில் தேவ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:42 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக ஆசியக் கோப்பை தொடரில் இடம் கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் “இந்திய அணியில் வீரர்கள் காயம் ஏற்பட்டுவிட்டால் அது ஒட்டுமொத்த அணியையே பாதிக்கும். அவர்கள் உடல்தகுதியை முழுமையாக நிரூபித்துவிட்டால் தாராளமாக உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம். நான் பயப்படும் விஷயம் சில வீரர்கள் மீண்டும் காயமடைந்துவிட்டால் அது சரியான விஷயமாக இருக்காது என்பதுதான். ” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments