Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா வந்ததும் ராகுலின் இடம் என்ன? குழப்பமான பேட்டிங் ஆர்டர்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (10:38 IST)
இந்திய ஒரு நாள் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியில் இப்போது சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்கள் பலர் உள்ளனர். இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக யாரை களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் ஷர்மா இல்லாததால் கே எல் ராகுலும் ஷிகார் தவானும் களமிறங்குகின்றனர். ஆனால் ரோஹித் ஷர்மா வந்த பின்னர் கே எல் ராகுலின் இடம் என்ன என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

கோலி கேப்டனாக இருந்த போது கே எல் ராகுலை நான்காவது வீரராக களமிறக்கி பின் வரிசை ஆட்டத்தை வலுப்படுத்தினார். ராகுலும் அந்த பொசிஷனில் சிறப்பாக விளையாண்டு வந்தார். இதனால் கே எல் ராகுலின் இடம் எதுவென்பதில் குழப்பம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments