Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற பும்ரா..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (17:19 IST)
பிசிசிஐயின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதுகளை தட்டி சென்ற ஜஸ்பிரித் பும்ரா.

2018-19 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். மேலும் 2018-19 ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதையும் பும்ரா பெற்றுள்ளார். இந்த விருதை புஜாரவும் பெற்றுள்ளார்.

அதே போல், 2018-19 ஆம் ஆண்டிற்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த சர்வதேச வீராங்கனை விருதை சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் பெற்றார். சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருதை மயங்க் அகர்வால் பெற்றார். அதே போல் சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வெர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments