Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற பும்ரா..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (17:19 IST)
பிசிசிஐயின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதுகளை தட்டி சென்ற ஜஸ்பிரித் பும்ரா.

2018-19 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். மேலும் 2018-19 ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதையும் பும்ரா பெற்றுள்ளார். இந்த விருதை புஜாரவும் பெற்றுள்ளார்.

அதே போல், 2018-19 ஆம் ஆண்டிற்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த சர்வதேச வீராங்கனை விருதை சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் பெற்றார். சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருதை மயங்க் அகர்வால் பெற்றார். அதே போல் சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வெர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments