நடாஷாவுக்கு இத்தனை கோடி ஜீவனாம்சம் கொடுத்தாரா ஹர்திக்?... தீயாய் பரவும் தகவல்!

vinoth
சனி, 20 ஜூலை 2024 (07:38 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து நடாஷா ஜீவ்னாம்சமாக 170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பெற்றதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் சமீபத்தையைக் கணிப்புகளின் படி பாண்ட்யாவின் சொத்து மதிப்பே 90 கோடி ரூபாய்தானாம். அதுமட்டுமில்லாமல் அவரின் பெரும்பாலான சொத்துகள் அவரின் தாயார் பெயரில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவ்வளவு பெரிய தொகையை அவர் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்