Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டி முடிந்த பின்னர் ரசிகர்களைக் காத்திருக்க சொன்ன சி எஸ் கே நிர்வாகம்… தோனியின் கடைசி போட்டியா?

vinoth
ஞாயிறு, 12 மே 2024 (16:37 IST)
தற்போது சென்னையில் சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டிதான் சி எஸ் கே அணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியாகும். அதனால் இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போட்டி முடிந்த பின்னர் மைதானத்திலேயே ரசிகர்களைக் காத்திருக்க சொல்லியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவாகியுள்ளது.

சென்னை அணிக்கு கடைசி லீக் போட்டி என்பதால் நன்றி நவிலும் நிகழ்ச்சி நடக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், தோனியின் ஓய்வு அறிவித்தல் நிகழ்ச்சி நடக்குமோ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக தோனியின் மனைவி ஸீவா மற்றும் அவரது பெற்றோர் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments