Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்கும் ஐபிஎல் போட்டி; அணிகளில் புதிய ஆட்கள் சேர்ப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (12:35 IST)
ஐபிஎல் டி20 போட்டி செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் அணியில் புதிய வீரர்களை சேர்த்து வருகின்றன.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரலில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனாவால் இடையே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் அணி வீரர்கள் பலர் பல்வேறு காரணங்களால் அணியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை இணைக்கும் நடவடிக்கையில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் விலகியதால் டிம் சௌதி சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல பஞ்சாப் அணியில் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக அடில் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments