Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய நடுவர்களை மேம்படுத்தியது ஐபிஎல் தொடர்: சுந்தரம் ரவி

Webdunia
சனி, 6 ஜூன் 2015 (10:11 IST)
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், இந்திய நடுவர்களை மேம்படுத்தியுள்ளது என்று சுந்தரம் ரவி கூறியுள்ளார்.
2015-2016 ஆம் ஆண்டிற்கான ஐசிசி எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலில் இந்திய நடுவரான சுந்தரம் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் ஆண்டுதோறும் 12 பேர் இடம் பெற்றிருப்பார்கள். மேலும் ஆண்டுதோறும் நடுவர்களின் செயலை தொடர்ந்து இக்குழு மீண்டும் சீரமைக்கப்படும். 
 
இந்நிலையில் இதுகுறித்து சுந்தரம் ரவி கூறுகையில், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்திய நடுவர்களை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர்களால் பிறநாட்டு நடுவர்களுடன் சேர்ந்து பணிபுரிய முடிகிறது. இவ்வாறு ஒரு சேர கருத்துகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் நடுவர்களின் தரம் மேம்பட்டு காணப்படுகிறது என்றார்.

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

Show comments