Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: யுவராஜ் சிங்குக்கு ரூ.7 கோடி

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2016 (11:49 IST)
9வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் பெர்ங்களூருவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


 

இதில் அதிக விலைக்கு எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோ பட்லரை மும்பை இந்தியன்ஸ் 3.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை டெல்லி அணி 4.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

கெவின்பீட்டர்சனை ரூ3.5 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்தது. மேற்கிந்திய தீவுகளின் ஸ்மித்தை ரூ2.30 கோடிக்கு ராஜ்கோட் அணி ஏலம் எடுத்தது. புனே அணி இஷாந்த் சர்மாவை ரூ3.80 கோடிக்கு ஏலம் எடுத்தது - ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை ரூ9.5 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காவும், ஆஷிஸ் நெஹ்ரா ரூ5.50 கோடிக்கும்,யுவராஜ்சிங்கை ரூ7 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments