Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:25 IST)
ஐபிஎல் –போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சன்ரைஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments