ஐபிஎல் 2022-; டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு

Webdunia
புதன், 18 மே 2022 (19:15 IST)
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில்  நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் லீக் சுற்றில்  இன்றைய 66 வது போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட வுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ  அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

 நேவி மும்பையில் உள்ள டி.ஆர்.டி.ஒய். படில் அகாடமில் மைதானத்தில் மைதானத்தில் இன்று இரவு 7:30 க்கு நடைபெறும் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments