Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி !

Webdunia
புதன், 11 மே 2022 (23:26 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் 58வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால்  ராஜஸ்தான் அணி  முதலில் பேட்டிங் செய்தது. அதில், ஜஸ்வல் 19 ரன்களும், அஸ்வின் 50 ரன்களும், படிக்கல் 48 ரன்களும், அடித்தனர், எனவே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்து டெல்லி அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் மார்ஸ் 89 ரன்களும், டேவிட் வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 13 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

எனவே 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து , 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments