ஐபிஎல்-2021 ; ஐதராபாத் அணியின் மேலும் ஒரு வீரர் விலகல்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (23:20 IST)
ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர்  விலகியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் டி-20 ஐபிஎல் சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெற்ற நிலையில் கொரொனா 2 வது அலை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

எனவே, மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் தொடங்கி, அக்டோபர் 15 ஆம் தேதிவரை  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ள டி-20 ஐபிஎல் தொடரின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தான் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க சிஎஸ்கே ஜெர்ஸி அணிந்து வாருங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன்

அபிஷேக் ஷர்மா விக்கெட்டை மட்டும் சீக்கிரம் வீழ்த்துங்கள்… பாக் வீரர்களுக்கு அக்தர் அறிவுரை!

தோனியின் சாதனை முந்திய சஞ்சு சாம்சன்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு பதில் உள்ளே வருவது யார்?

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments