Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; நடராஜனுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:28 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் சன்ரைசர் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்குக் கொரொனா பரிசொதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments