Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; நடராஜனுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:28 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் சன்ரைசர் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்குக் கொரொனா பரிசொதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments