Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; நடராஜனுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:28 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் சன்ரைசர் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்குக் கொரொனா பரிசொதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments