Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2021; நடராஜனுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (15:28 IST)
ஐபிஎல் 14 வது சீசன் நடந்து வரும் நிலையில் சன்ரைசர் ஹைதராபாத் அணி வீரர் ஒருவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் 14 வது சீசன் தொடர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.   விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களுக்குக் கொரொனா பரிசொதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments