ஐபிஎல்-2020; டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு ....பெங்களூர் பேட்டிங்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (20:07 IST)
ஐபிஎல் -2020 தொடரில்  இன்று 55 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

கோலி தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால்தான் ஃப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி என்பதால் டெல்லி அணி டென்சனாக ஆடி வருகிறது..

பெங்களூர் அணியில்,

1.ஜோஷ் பிலிப்,
2.தேவ்தத் படிக்கல்
3.விராட் கோலி
4.டி வில்லியர்ஸ்
5.வாஷிங்டன் சுந்தர்
6.ஷிவம் டுபே
7.ஷபாஸ் அகமது
8.கிறிஸ் மோரிஸ்
9.இருசுரு உடனா
10.முகமது சிராஜ்
11.சாஹல்  ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

டெல்லி அணியில்,

1.ஷிகர் தவான்
2.பிரித்வி ஷா
3.ரகானே
4.ஷிரேயாஷ் அய்யர்
5.ரிஷப் பாண்ட்
6.மார்கஸ் ஸ்டாய்னிஸ்
7.டேனியல் சாம்ஸ்
8அக்சார் பட்டேல்
9.அஸ்வின்
10.ரபடா
11.அனரிச் நோர்ஜே- ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments