Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 ; தொடரில் ஒருவருக்கு கொரொனா உறுதி !

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (20:38 IST)
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது.  இந்நிலையில்   டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா பரவல் காரணமாக இந்தியாவில்  ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு  இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இதில், 10 அணிகள் பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெல்லி அணியில் பிசியோ பேற்றில் பர்ஹர்டுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் அவர் மருத்துவ சிகிச்சை பெற்றூ வருகிறார்.   
இதையடுத்து, டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்ககளுக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பயோ பபிளில் இருப்பதால் மற்றவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனக் கூறப்படுகிறது.s               

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments