Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (17:28 IST)
ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக 600 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
 

 
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் கோலி விளாசினார்.
 
இதன் மூலம் சென்னை அணிக்கு எதிராக ஒட்டு மொத்தமாக 18 போட்டிகளில் விளையாடி, 646 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தனிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
 
விராட் கோலி பலவிதங்களில் விமர்சிக்கப்பட்டாலும், சென்னை அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments