Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-16 வது சீசன்: குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (19:51 IST)
ஐபிஎல் -16 வது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் -16 வது சீசன் இன்று குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது.

இதில், நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி  மோதுகின்றது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற  குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்த்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

ஜடேஜா தலைமியிலான சென்னை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், 3.1 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் மட்டும் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments