போதையில் தள்ளாடும் கிரிக்கெட் வீரர்...வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (17:39 IST)
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 15 வது சீசன் சமீபத்தில்  நடந்தது. இதில்,  கடந்த மாதம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.

இந்த நிலையில், இறுதிப் போட்டிக்குப் பிறகு ராயல்ஸ் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திரா சாஹல் மற்றும் ஜிடி பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியியோர் விருந்திற்குப் பிறகு  ஒன்றாய் நேரத்தைச் செலவழித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒரு இரவு விருந்திற்குப்பின், வீட்டிற்குக் கிளம்பும்போது, ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், சாஹல் போதையில் தள்ளாடுவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்கிறாதா ஐசிசி? இன்று ஆலோசனை..!

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments