Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளே இல்லாத மைதானம்; கிண்டலடிக்கும் இந்திய ரசிகர்கள்

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (14:06 IST)
பாகிஸ்தானில் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் வெறிச்சோடி கிடப்பதை இந்திய ரசிகர்கள் சமூக வளைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
 
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாக தொடங்கப்பட்டது பாகிஸ்தான் சூப்பர் லீக். இதன் 3-வது சீசன் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் போட்டிகளை காண ரசிகர்கள் வராததால் விளையாட்டு மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
 
இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் 11-வது ஐபில் தொடர் வரும் ஏபரம் மாதம் முதல் கோலகாலமாக துவங்கவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகந்த உற்சாகத்துடன் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கை ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் மைதானத்தை பாலைவனத்துடன் ஓப்பீட்டு இந்திய ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கோலி மட்டும் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஒரு கோப்பைய கூட மிஸ் பண்ணிருக்க மாட்டோம்… ஜாம்பவான் வீரர் கருத்து!

“இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments