Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளே இல்லாத மைதானம்; கிண்டலடிக்கும் இந்திய ரசிகர்கள்

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (14:06 IST)
பாகிஸ்தானில் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் வெறிச்சோடி கிடப்பதை இந்திய ரசிகர்கள் சமூக வளைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
 
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு போட்டியாக தொடங்கப்பட்டது பாகிஸ்தான் சூப்பர் லீக். இதன் 3-வது சீசன் பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் போட்டிகளை காண ரசிகர்கள் வராததால் விளையாட்டு மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.
 
இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு, ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் 11-வது ஐபில் தொடர் வரும் ஏபரம் மாதம் முதல் கோலகாலமாக துவங்கவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகந்த உற்சாகத்துடன் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் பிரிமியர் லீக்கை ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் மைதானத்தை பாலைவனத்துடன் ஓப்பீட்டு இந்திய ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments