Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தோனியை போல் ஒரு வீரரை மிஸ் செய்கிறோம்..” மனம் திறக்கும் குல்தீப் யாதவ்

Arun Prasath
வெள்ளி, 6 மார்ச் 2020 (14:02 IST)
தோனிக்கு அனுபவம் மிகவும் அதிகம், அவரை இந்திய அணி மிஸ் செய்கிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், “விக்கெட் கீப்பரில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தோனியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்து வருகிறது. அவர் அனுபவம் மிகப் பெரியது. அவர் இந்திய அணிக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அது போன்ற ஒரு வீரர் நிச்சயமாக விளையாடாதபோது நீங்கள் அவர் இல்லாததை உணர்வீர்கள்” என மனம் திறந்து கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments