Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு- கோலி இடம்பெற்றாரா?

vinoth
சனி, 10 பிப்ரவரி 2024 (11:32 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய அணியின் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. அவர் சொந்த காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில் தற்போது மொத்த தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார். அதே போல் முதுகுவலி காரணமாக அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் விலக்கப்பட்டுள்ளார்.

கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி
ரோகித் சர்மா, பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், சிராஜ் , முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்சர் படேல், கேஎல் ராகுல், ஜடேஜா, துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதர், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments