Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (08:22 IST)
கிரிக்கெர் தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்களில் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு லேசான அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருவருக்கு அறிகுறிகள் தெரிந்த நிலையில் சோதனையில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதியாகியுள்ளது. இதனால் இருவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments