Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவில் நடைபெறும் : ஐசிசி அறிவிப்பு

Webdunia
புதன், 9 மார்ச் 2016 (20:34 IST)
உலக கோப்பை 20 ஓவர் போட்டியின், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி கல்கத்தாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


 

 
தற்போது 20 ஓவர் உலக கோப்பை நடந்து வருகிறது. வருகிற 19ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டி தர்மசாலாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடம் தர்மசாலாவில் அமைய உள்ளதால், அங்கு பாகிஸ்தான் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று உள்ளூர் அமைப்புகளும், இமாச்சல பிரதேச அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டிக் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வரவேற்றுள்ளது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments