Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா- பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவில் நடைபெறும் : ஐசிசி அறிவிப்பு

இந்தியா- பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவில் நடைபெறும் : ஐசிசி அறிவிப்பு
, புதன், 9 மார்ச் 2016 (20:34 IST)
உலக கோப்பை 20 ஓவர் போட்டியின், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி கல்கத்தாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


 

 
தற்போது 20 ஓவர் உலக கோப்பை நடந்து வருகிறது. வருகிற 19ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டி தர்மசாலாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடம் தர்மசாலாவில் அமைய உள்ளதால், அங்கு பாகிஸ்தான் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று உள்ளூர் அமைப்புகளும், இமாச்சல பிரதேச அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டிக் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வரவேற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil