Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்த ரோஹித் ஷர்மா!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (08:26 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் மிகவும் தாக்கம் செலுத்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தலைமையேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சாதாரணமாக சிக்ஸர்களை விளாசக் கூடியவர். அதனால்தான் அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என அன்போடு அழைத்து வருகின்றனர். அதன் பின்னர் ரோஹித் ஷர்மா தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் விஸ்வரூபம் எடுத்தார். மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரராக இருக்கிறார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்தார். இந்த மைல்கல் சாதனையை எட்டும் ஆறாவது இந்திய வீரராக ரோஹித் ஷர்மா உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments