Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசால்ட் விக்டரி: 3 - 1 தொடரை வென்றது இந்திய அணி!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (17:12 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் தொடர் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 
 
ஐந்தாவது மற்றும் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
எளிய இலக்குடன் களமிறங்கிய 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மா 63 ரன்கல் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். வீராட் கோலி 6 ரன்களில் அவுட்டாகினார். கேப்டன் கோலி 33 ரன்கள் எடுத்தார். 
 
ஏற்கனவே ஒரு போட்டி டிராவான நிலையில், 3 - 1 என்ற கணக்கில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments