Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (14:56 IST)
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று முன் தினம் தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முதல் நாள் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியிடம் தோற்றது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்வதே சிக்கலாகிவிடும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லாது என்று கணித்துள்ளார். ஏ பிரிவில் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி: முதல் 3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 431 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. 93/4 என திணறும் தென்னாப்பிரிக்கா..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. டிராவிடை அடுத்து ‘புதிய சுவர்’ என போற்றப்பட்ட புஜாரா அறிவிப்பு..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் விலகுகிறது ட்ரீம் 11! ஆசிய கோப்பைக்கு என்ன ஜெர்ஸி?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments