Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (14:56 IST)
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று முன் தினம் தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முதல் நாள் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியிடம் தோற்றது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்வதே சிக்கலாகிவிடும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லாது என்று கணித்துள்ளார். ஏ பிரிவில் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments