தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (09:09 IST)
இலங்கையுடனான கடைசி டி20 ஆட்டம் இன்று நடைபெறவிருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இலங்கை – இந்தியா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தின் போது மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவானது.

இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இன்று தனது மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும். 2020ம் ஆண்டு தொடங்கி இதுதான் இந்தியாவின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை ஆவலோடி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments