Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் கிங்காக வலம் வரும் ஆஸி அணி… சாதிக்குமா இந்திய அணி?

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (07:51 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் வண்ண பந்து கொண்டு விளையாடப்படவுள்ளது. இதுவரை இரண்டு அணிகளும் பகலிரவு போட்டிகளில் விளையாடியதில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ள அணியாக ஆஸ்திரேலிய அணி உள்ளது.

ஆஸ்திரேலியா இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்திய அணியோ 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் படுதோல்வியும் அடைந்துள்ளது. அந்த ஒரு தோல்வியும் ஆஸி அணிக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு அடைந்த தோல்விதான். அதனால் இன்றைய போட்டியில் வென்று புது சாதனைப் படைக்குமா என்ற ஆவல் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்.. 4 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுக்கள்..!

தயவு செய்து பல்டி அடிக்காதீர்கள்… டெஸ்ட் வேற, டி 20 வேற – பண்ட்டுக்கு அஸ்வின் அட்வைஸ்!

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் & பண்ட் முன்னேற்றம்…!

சூர்யகுமார் யாதவ்வுக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ அறுவை சிகிச்சை…!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசு பதவி.. முதல்வர் யோகி கொடுத்த கெளரவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments