இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (14:32 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் மழையால் போட்டி தாமதமாகியுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷமி அட்டகாசமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா பேட்டிங் செய்து வந்த நிலையில் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை ஈட்டியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் பார்ட்னஷிப் செட் ஆகியிருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எஸ். தோனியின் சாதனைக்கு குறி வைத்த விராட் கோலி! நாளை அந்த சாதனை நிகழுமா?

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக… 50 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வீச வைத்த பங்களாதேஷ்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகக் கருத்து கூறியதால் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாரா முகமது ரிஸ்வான்?

ஷுப்மன் கில்லின் தேர்வை எதிர்த்தாரா சூர்யகுமார் யாதவ்… ஆசியக் கோப்பை தொடரில் எழுந்த புகைச்சல்!

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? 2 அணிகளால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments