Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (14:32 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் மழையால் போட்டி தாமதமாகியுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷமி அட்டகாசமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா பேட்டிங் செய்து வந்த நிலையில் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை ஈட்டியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் பார்ட்னஷிப் செட் ஆகியிருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments