Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றுமா இந்தியா? – தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:56 IST)
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று கவுஹாத்தியில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. முந்தைய போட்டி தோல்வியை இன்று வெற்றி பெற்று சமன் செய்ய தென்னாப்பிரிக்கா முயலும். இதற்கிடையே கவுஹாத்தியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போட்டி பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

முந்தைய போட்டியில் காயமடைந்ததால் இந்திய பந்து வீச்சாளார் ஜாஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இன்றைய போட்டியில் விளையாட உள்ளார்.

Edited by: Prasanth K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments