Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் மைதானத்துக்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த வீரர்கள்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:48 IST)
கவுகாத்தியில் நேற்று நடந்த போட்டியின் போது மைதானத்துள் ஒரு பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது இந்தியா பேட் செய்யும் போது இடையில் மைதானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதையடுத்து வீரர்கள் பதற்றமாகி ஒரு பக்கத்துக்கு நகர, பின்னர் அந்த பாம்பை வெளியேற்றிய பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. 
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments