Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணி: போட்டிக்கான இடம் மாற்றம்?

Webdunia
சனி, 3 மார்ச் 2018 (11:51 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானோடு கிரிக்கெட் விளையாடுவதில்லை. இதனால் சில ஆண்டுகளாக இரு அணிகளும் சுற்றப்பயணமும் மேற்கொள்ளவில்லை. 
 
இந்நிலையில் ஆசிய வளரும் நாடுகளுக்கான கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனல், இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. 
 
இதனால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளது. இதனால் போட்டி இலங்கை அல்லது வங்கதேசத்திற்கு இடம் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த தயார் என அறிவித்த பின்னர், இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இந்த போட்டி எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான குழப்பத்தில் ஐசிசி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments