Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணிமைக்கும் நேரத்தில் சரியும் விக்கெட்கள் – இந்திய அணியை நிலைகுலைக்கும் ஆஸி பவுலிங்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:17 IST)
இந்திய அணி பேட்ஸ்மேன்களை வருவதும் போவதுமாக ஆக்கி வருகின்றனர் ஆஸீ பவுலர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின்  5 விக்கெட்கள் மளமளவென சரிந்துள்ளன. நேற்று 9 ரன்களுக்கு 1 விக்கெட் என ஆட்டத்தை முடித்த இந்திய அணி இன்று தொடர்ந்து ஆடிய நிலையில் காலையில் வந்ததும், பூம்ரா விக்கெட்டை இழந்தது.

அதன் பின்னர் வந்த புஜாரா(0), மயங்க் அகர்வால்(9), ரஹானே(0), கோலி (4) என வரிசையாக நடையைக் கட்ட இப்போது இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments