Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணிமைக்கும் நேரத்தில் சரியும் விக்கெட்கள் – இந்திய அணியை நிலைகுலைக்கும் ஆஸி பவுலிங்!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (10:17 IST)
இந்திய அணி பேட்ஸ்மேன்களை வருவதும் போவதுமாக ஆக்கி வருகின்றனர் ஆஸீ பவுலர்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையிலான போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின்  5 விக்கெட்கள் மளமளவென சரிந்துள்ளன. நேற்று 9 ரன்களுக்கு 1 விக்கெட் என ஆட்டத்தை முடித்த இந்திய அணி இன்று தொடர்ந்து ஆடிய நிலையில் காலையில் வந்ததும், பூம்ரா விக்கெட்டை இழந்தது.

அதன் பின்னர் வந்த புஜாரா(0), மயங்க் அகர்வால்(9), ரஹானே(0), கோலி (4) என வரிசையாக நடையைக் கட்ட இப்போது இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments