அடுத்தடுத்து இரண்டு விக்கெட்… சிறப்பான தொடக்கம் கொடுத்த பூம்ரா & ஷமி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:22 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி 79 ரன்கள் அடித்திருந்தார் என்பதும் புஜாரே 43 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து முதல்நாளில் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. இன்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மேலும் இரண்டு விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது வரை 62 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. இன்று அடுத்தடுத்து இரு விக்கெட்களை எடுத்துக் கொடுத்து ஷமியும் பூம்ராவும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

அடுத்த கட்டுரையில்
Show comments