Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்றது இந்தியா: முதலில் பந்து வீச முடிவு!

டாஸ் வென்றது இந்தியா: முதலில் பந்து வீச முடிவு!

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2017 (14:43 IST)
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்றும், இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா வங்கதேசத்தை வெறும் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
 
இந்த சூழலில் இந்தியா பாகிஸ்தானை இறுதிப்போடியில் இன்று சந்திக்கிறது. பாகிஸ்தான் லீக் போட்டியில் இந்தியாவுடன் தோற்றாலும் அந்த அணி மற்ற அணிகளுடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்துள்ளார்.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments