Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.,ராகுல் விலகல்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:54 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்துவரும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

கேஏல். ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்க்கப்பட்டுள்ளார் மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
அதில்,. மயங்க் அகர்வால்,புஜாரா, சுப்மன் கில், ஷ்ரேயாஷ், ஜடேஜா,. அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்,  சூர்யகுமார், சஹா, கே.எஸ்.பரத், ஜெயந்த், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments