Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.,ராகுல் விலகல்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:54 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்துவரும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

கேஏல். ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்க்கப்பட்டுள்ளார் மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
அதில்,. மயங்க் அகர்வால்,புஜாரா, சுப்மன் கில், ஷ்ரேயாஷ், ஜடேஜா,. அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்,  சூர்யகுமார், சஹா, கே.எஸ்.பரத், ஜெயந்த், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments