Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்: இந்தியா ஏ–இலங்கை மோதும் பயிற்சி ஆட்டம்

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2014 (09:21 IST)
இந்தியா ஏ–இலங்கை அணிகள் மோதும் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வருகிற 2 ஆம் தேதி கட்டாக்கில் நடக்கவுள்ளது.
 
இந்நிலையில் இலங்கை அணி பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் விளையாடவுள்ளது. ஆதலால் இலங்கை–இந்திய ஏ அணிகள் இடையேயான ஒரு நாள் பயிற்சி போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் அக், 30 இன்று நடக்கிறது.
 
மேலும் இந்திய ஏ அணியில் மனோஜ் திவாரி, ரோகித் ஷர்மா, உன்முக் சந்த், மனன் வோரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சி ஆட்டம் 50 ஓவர் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

Show comments