Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND-ENG -T- 20 தொடர்; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு ..கோலி ஏமாற்றம்

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (21:32 IST)
இந்தியா இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள மகமாதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் சுமார் 67,200 பார்வையாளர்களை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணிசார்பில் ஷ்ரேயாஸ் -67, கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.ராகுல் -1 , தவான் -4 ரன்கள் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments