Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பைக்கு தயாராக அவகாசமில்லை; மகளிர் டி20 போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:47 IST)
கொரோனா காரணமாக மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் 2022ம் ஆண்டு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறாததால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கொரோனா மற்றும் போதிய அவகாசம் அளிக்கும் பொருட்டு மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை 2023ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாய் ஐசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments