Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பைக்கு தயாராக அவகாசமில்லை; மகளிர் டி20 போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:47 IST)
கொரோனா காரணமாக மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை ஒத்திவைப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகள் 2022ம் ஆண்டு நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறாததால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்வதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கொரோனா மற்றும் போதிய அவகாசம் அளிக்கும் பொருட்டு மகளிர் உலக கோப்பை டி20 போட்டிகளை 2023ம் ஆண்டிற்கு ஒத்திவைப்பதாய் ஐசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments