இனி உலக கோப்பை போட்டிகளில் கூடுதல் அணிகள்! – ஐசிசி திட்டம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:36 IST)
எதிர்வரும் உலக கோப்பை போட்டிகளில் நடப்பு நிலையை விட அதிக அணிகள் பங்கேற்க செய்ய ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐசிசி என்னும் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான போட்டியாக உள்ளது. வழக்கமாக ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 10 அணிகளும், டி 20 உலக கோப்பை போட்டிகளில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளில் அணிகளை அதிகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 50 ஓவர் போட்டிகளில் 14 அணிகளும், டி20 போட்டிகளில் 20 அணிகளும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments