Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி உலக கோப்பை போட்டிகளில் கூடுதல் அணிகள்! – ஐசிசி திட்டம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:36 IST)
எதிர்வரும் உலக கோப்பை போட்டிகளில் நடப்பு நிலையை விட அதிக அணிகள் பங்கேற்க செய்ய ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐசிசி என்னும் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் உலக கோப்பை போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான போட்டியாக உள்ளது. வழக்கமாக ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் 10 அணிகளும், டி 20 உலக கோப்பை போட்டிகளில் 12 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் நடைபெறும் உலக கோப்பை போட்டிகளில் அணிகளை அதிகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 50 ஓவர் போட்டிகளில் 14 அணிகளும், டி20 போட்டிகளில் 20 அணிகளும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments