Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஐசிசி கோப்பைகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்கு சமமான பரிசுத்தொகை…ஆண்டுக்கூட்டத்தில் முடிவு!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2023 (09:34 IST)
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐசிசியின் ஆண்டுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இனி ஐசிசி நடத்தும் கோப்பை தொடர்களில் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே அறிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  மேலும் மற்றொரு முக்கிய முடிவாக இனிமேல் ஓவர்களை ஸ்லோவாக வீசும் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறைந்த ஓவர் ரேட்டுக்கு 5 முதல் 50 சதவீதம் வரை போட்டிக் கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments