Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை வாட்டி எடுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் பார்க்கிறேன்: கங்குலி குமுறல்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (18:13 IST)
இந்தியாவை வாட்டி எடுக்கும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் முதல்முறையாக பார்க்கிறான் என இந்திய முன்னள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதைத்தொடந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. 
 
ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து கூறியதாவது:-
 
இப்படி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இதுவரை தாக்குதல் நடத்தியது இல்லை. இதுவே முதல் முறை. ஓ கெபி, லியான் இருவருமே மிகத்துள்ளியமாக பந்துவீசுவது ஆச்சரியமாக உள்ளது, என கூறியுள்ளார்.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments