Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை வாட்டி எடுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் பார்க்கிறேன்: கங்குலி குமுறல்

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (18:13 IST)
இந்தியாவை வாட்டி எடுக்கும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் முதல்முறையாக பார்க்கிறான் என இந்திய முன்னள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதைத்தொடந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. 
 
ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இதுகுறித்து கூறியதாவது:-
 
இப்படி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இதுவரை தாக்குதல் நடத்தியது இல்லை. இதுவே முதல் முறை. ஓ கெபி, லியான் இருவருமே மிகத்துள்ளியமாக பந்துவீசுவது ஆச்சரியமாக உள்ளது, என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீரர்களை ஆழ்கடலில் தள்ளிவிடுவது போன்றது- முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் கம்பீர்!

கங்குலி பயோபிக்கில் நடிக்க பதற்றமாக உள்ளது… பிரபல நடிகர் பதில்!

ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி… தோல்விப் பாதையில் இந்தியா!

350 ரன்களுக்கு மேல் இலக்கு… இரண்டு முறையும் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

இந்தியாவின் பீல்டிங் டெஸ்ட் தரத்தில் இல்லை.. தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments