Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நடக்குமா? இலங்கையில் வெளுத்து வாங்கும் மழை!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:16 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த தொடரில் முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி மழையால் முடிவில்லாமல் போனது.

இந்த சுற்றின் சூப்பர் 4 போட்டிகள் முழுவதும் இலங்கையில் நடக்க உள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆசியக் கோப்பையின் அடுத்த கட்ட போட்டிகள் முழுவதும் நடக்குமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் இந்த இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவாரா?

என்னிடம் இருந்து வெளிப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்… ஆட்டநாயகன் திலக் வர்மா பெருமிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments