Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நடக்குமா? இலங்கையில் வெளுத்து வாங்கும் மழை!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:16 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த தொடரில் முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி மழையால் முடிவில்லாமல் போனது.

இந்த சுற்றின் சூப்பர் 4 போட்டிகள் முழுவதும் இலங்கையில் நடக்க உள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆசியக் கோப்பையின் அடுத்த கட்ட போட்டிகள் முழுவதும் நடக்குமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments