Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை எடுத்த பவுலர்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:43 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கோலியின் விக்கெட்டை ஜோஷ் ஹேசில்வுட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி 302 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலி 63 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார். இந்த தொடரில் அவர் பந்தில் கோலி அவுட் ஆவது இது மூன்றாவது முறையாகும். ஒட்டுமொத்தமாக ஹேசில்வுட் கோலியை ஒருநாள் போட்டிகளில் நான்கு முறை அவுட் ஆக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

இந்தியா இங்கிலாந்து மோதும் இரண்டாவது போட்டி… எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இப்படி ஒரு சோகமா?

இந்த தவறை பவுலர்கள் செய்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள்: ஐசிசி அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments