Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஸ்பின்னர்களை களமிறக்குங்கள்”.. ஹர்பஜன் அறிவுரை

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:14 IST)
ஹர்பஜன் சிங்

நியூஸிலாந்துக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்பின் பவுலர்களை களமிறக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியும் தோல்வியை கண்டது.

இந்நிலையில் இது குறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், “சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும், இப்போதுள்ள நியூஸிலாந்து அணி எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு எளிதாக விளையாடிவிடும்” என கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்த ஹர்பஜன் சிங், “சுழற்பந்து வீச்சாளர்கலை எதிர்கொள்ளும்போது நியூஸிலாந்து வீரர்கள் திணறுவார்கள்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments