Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 நிமிடங்களில் போட்டியை முடித்த கப்தில்: என்னா பேட்டிங்....!

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (16:45 IST)
இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. 
போட்டியின் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணி 13.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியை கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் முடித்துவிட்டார். 20 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் அடித்து மிரள வைத்தார். இதில் 12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடக்கம்.  
 
மேலும், டி20 போட்டியில் இதுவரை அதிகவேகமாக, குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் தக்கவைத்திருந்தார் தற்போது இவருடன் கப்தில் இணைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments