Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி குடும்பத்தினருக்கு கொரோனாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:30 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் குடுமப்த்தினர் சிலருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேபடனான கங்குலியின் மூத்த சகோதரர் மற்றும் மற்றொரு சகோதரரின் மனைவி ஆகியோருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கங்குலியின் அண்ணியின் பெற்றோருக்கும் கடந்த வாரம் கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வந்ததும் அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments