Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குலி குடும்பத்தினருக்கு கொரோனாவா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (15:30 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலியின் குடுமப்த்தினர் சிலருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேபடனான கங்குலியின் மூத்த சகோதரர் மற்றும் மற்றொரு சகோதரரின் மனைவி ஆகியோருக்கு கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கங்குலியின் அண்ணியின் பெற்றோருக்கும் கடந்த வாரம் கொரோனா சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும் சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டதை அடுத்து கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வந்ததும் அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments