Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாதத்தோடு முடிகிறது கங்குலி & ஜெய் ஷாவின் பதவிகாலம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:03 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்றார்.

இந்திய அணி வீரர்களில் ஒருவரான கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற போது வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கங்குலியால் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என வாழ்த்தினர். ஆனால் இப்போது கங்குலி மீது மிகப்பெரிய அதிருப்தியே நிலவுகிறது. இந்திய கேப்டன் விராட் கோலியை பிசிசிஐ நடத்தும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பிசிசிஐ செயலாளரும்- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கைப்பாவையாக கங்குலி செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு இவர்கள் இருவரின் பதவிக்காலமும் முடியவுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments