Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:33 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த விராட் கோலி, தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கோலி பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதை இப்படியே தொடரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments