Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:33 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த விராட் கோலி, தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கோலி பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதை இப்படியே தொடரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments