Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:33 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த விராட் கோலி, தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கோலி பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதை இப்படியே தொடரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள்… கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்!

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்… இந்திய அணி படைத்த புதிய சாதனை!

ஷுப்மன் கில் சாதனை சதம்… இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments