Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் தற்போதைய பார்ம் பற்றி கவுதம் கம்பீரின் கமெண்ட் இதுதான்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:33 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

2 ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த விராட் கோலி, தற்போது ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி 2 அரை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து வருகிறார்.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “கோலி பார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதை இப்படியே தொடரவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments